சூடான செய்திகள் 1

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை

(UTV|COLOMBO)  வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று (14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

அபராதத் தொகை 3 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை இன்று(21)

ரஞ்சனின் உரையாடல்கள் தொடர்பில் விசாரணைகள் இன்று