உள்நாடு

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட

(UTV | கொழும்பு) – வடமேல் மாகாண ஆளுநராக கடற்படையின் முன்னாள் தளபதியாக வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்கு ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

800 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார் – உண்மையை கண்டுபிடிக்க சர்வதேசம் முன்வர வேண்டும்

editor

“சேனாதிபதி 200 பேரை மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினார்”