சூடான செய்திகள் 1

வடமேல் மாகாணத்திலும் மற்றும் கம்பஹாவிலும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) வடமேல் மாகாணத்தின் சகல காவற்துறைப் பிரிவுகளுக்கும், கம்பஹா காவற்துறைப் பிரிவுக்கும் நேற்று மாலை 7 மணிமுதல் அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கு விஜயம்

இலங்கை தொடர்பான அறிக்கை, இன்று வெளியிடப்படும் சாத்தியம்…

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது நீதிமன்றம் தீர்ப்பு