வகைப்படுத்தப்படாத

வடமாகாணத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள்

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண பட்டதாரிகள் 549 பேருக்கும் 474 ஆசிரியர் கலாசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான நிகழ்வு நேற்றுக் காலை யாழ். இந்து மகளீர் கல்லூரியில் நடைபெற்றது.

வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் உறுப்பினர்கள் நிகழ்வில்   கலந்து கொண்டனர்.

Related posts

ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் புட்டின்

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உறைபனி

රත්ගම ව්‍යාපාරිකයින් ඝාතනය කිරීමේ සිද්ධියට අදාළ සැකකරුවන් 17 යළි රිමාන්ඩ්.