உள்நாடு

வடமத்திய மாகாண பாடசாலைகள் நாளை திறப்பு

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளும் நாளை (21) முதல் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று(20) பாடசாலைகளை மூடுவதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரகோன் நேற்று (19) தீர்மானித்திருந்தார்.

எனினும் நாளை (21) முதல் வழக்கம் போல் வடமத்திய மாகாண பாடசாலைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு

UNP – SJB கட்சிகளுக்கிடையில் இன்று மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தை

editor

சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம்