சூடான செய்திகள் 1

வடக்கு ரயில் சேவையில் தாமதம்

(UTV|COLOMBO)-கொழும்பில் இருந்து குருணாகல் சென்ற புகையிரதமானது பொத்துகர பகுதியில் தாமதித்ததால் பயணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சற்றுப் பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், வடக்கு ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

editor

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

போலியான கச்சேரியொன்றை நடாத்தி வந்த பெண் கைது