உள்நாடு

வடக்கிற்கான ரயில் சேவைகளில் பாதிப்பு

(UTV|கொழும்பு)- இரட்டைப்பெரியகுளம் பகுதியில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமை காரணமாக வடக்கிற்கான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றே இவ்வாறு தரம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மின்சார உற்பத்திக்கு தடை ஏற்படும் பட்சத்தில் – மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்!

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில் அநுர கள்ளத்தொடர்பு சீரழிக்க முயற்சிக்கின்றது – சஜித்

editor

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் மரணம்

editor