உள்நாடு

வடக்கிற்கான ரயில் சேவைகளில் பாதிப்பு

(UTV|கொழும்பு)- இரட்டைப்பெரியகுளம் பகுதியில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமை காரணமாக வடக்கிற்கான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றே இவ்வாறு தரம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மொட்டுவின் தேசிய பட்டியல் வௌியானது.

editor

ஜனாதிபதி அநுர தெரிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும் – மனோ எம்.பி

editor

காணி அளவீடு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை