சூடான செய்திகள் 1

வசந்த கரன்னாகொடவிடம் 06 மணி நேரம் விசாரணை

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட 06 மணி நேர விசாரணைகளின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த 2008 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே வசந்த கரன்னாகொடவிடம் இரண்டாவது நாளாகவும் இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

 

 

 

Related posts

‘அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும்’

‘Batticaloa Campus’ தொடர்பில் கோப் குழு விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம்

தனது அரசியல் ஓய்வு பற்றி மகிந்தவின் அறிவிப்பு!