உள்நாடு

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  7,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் காலங்களில் தீவை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இரண்டு கப்பல்களும் ஜூலை 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இலங்கையை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

பெண்களுக்கான மாதவிடாய் துவாய் அல்லது ‘பேட்’ பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல் நிலையை பெறுவதில் உள்ள சிரமங்களைப் போக்க தொண்டு முயற்சி

பயங்கரவாத தடைச்சட்டம் இரத்தாகும் சாத்தியம்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் அறிவிக்கப்படும் விதம்

editor