உள்நாடு

லங்கா ஐஓசியின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – இன்று (08) மற்றும் நாளை (09) தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதில்லை என லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

டீசல் தட்டுப்பாடு : முடங்கும் பேரூந்து சேவை

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

பாராளுமன்ற தேர்தலில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் – அருண் சித்தார்

editor