உள்நாடு

றிப்கான் பதியுதீனுக்கு பிணை

(UTV|கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் சகோதரர் றிப்கான் பதியுதீன் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரையில் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளியேறிச் சென்றார் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா.

நாடாளாவிய வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

“அம்பன்” சூறாவளியின் தாக்கம் குறைவடையும்