சூடான செய்திகள் 1

ரொட்டும்ப அமில மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட ரொட்டும்ப அமில என அழைக்கப்படும் அமில சம்பத் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் மொரவக நீதவான் சசிகா மிதுனாரச்சி முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

Related posts

கல்முனையில் தனியார் பஸ் மீது கல் வீச்சு தாக்குதல்

மண்சரிவு அபாய எச்சரிக்கை

உயர்தர தனியார் பரீட்சார்த்திகள் – ப.தி. இணையத்தளத்தை பார்வையிட அறிவுறுத்தல்