சூடான செய்திகள் 1

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமை இனோகா சத்யாங்கனிக்கு

(UTV|COLOMBO)-இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமைப் பதவிக்கு மீண்டுமொரு முறை இனோகா சத்யாங்கனி கீர்த்தினந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(28) காலை அவர் அவரது பதவிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிக்குழு தெரிவித்திருந்தது.

 

 

 

 

Related posts

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில்

தாமதமான தொடரூந்து போக்குவரத்து வழமைக்கு

கோபா தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

editor