உள்நாடு

ருமேனியாவில் உள்ள இலங்கையர்கள் ஐவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் ஐவருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையர்களும் வடக்கு ருமேனியாவின் போடோசானி நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 இலங்கையர்கள் அடங்கலாக மொத்தமாக 44 இலங்கைப் பிரஜைகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு வழங்குங்கள் – சவூதி தூதுவர் அநுர அரசிடம் கோரிக்கை

editor

அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் – இல்லாத பட்சத்தில் நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் – ரணில்

editor

தனுஷ்க குணதிலக்க வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!