உள்நாடு

ரிஷாதின் கைது தொடர்பில் ஆராய அரசியல் தலைமைகள் கூடுகின்றனர்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இனது கைது விவகாரம் குறித்து ஆராய ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் கட்சித் தலைவர்கள் நாளைய தினம் (27) கூடவுள்ளதாக ஐக்கிய மக்கள் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சாதாரண தர பெறுபேறுகள் இன்று முதல் Online மூலம் வழங்க நடவடிக்கை

ஆதிவாசிகளின் தலைவருக்கு கொலை மிரட்டல்

கொரொனோ – பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்