உள்நாடு

ராஜித சேனாரத்ன இன்று நீதிமன்ற முன்னிலையில்

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று(30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கடந்த 27ம் திகதி கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“பாராளுமன்றை கலைக்க மாட்டோம்” பிரதமர்

தேசிய விளையாட்டு சபை நியமனம்

editor

சீரற்ற காலநிலை : அதிகரித்துவரும் மரணங்கள் : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்