உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து

(UTV|கொழும்பு) -வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

Related posts

ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம்

வாகன இறக்குமதிக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி

ACMC நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சி உறுப்புரிமையிலிருந்து இடை நிறுத்தம்