உள்நாடு

ராஜிதவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

(UTV|கொழும்பு ) – வெள்ளை வேன் ஊடக சந்திப்பு விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 17 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரிஷாதின் கைது யாரை திருப்திப்படுத்த? – தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

இந்த வாரம் எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

முடிந்தால் தேர்தலை நடத்துங்கள் – சஜித் ஜனாதிபதிக்கு சவால்.