சூடான செய்திகள் 1

ராஜகிரிய பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-ராஜகிரிய பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ராஜகிரிய மேன்பாலத்திற்கு அருகே குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாகவும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பாவிக்குமாறும் பொலிசார் மேலும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

சென்னையில் இருந்து வந்த அனைவரும் பொது சுகாதார பரிசோதகரை அணுகவும்

போதைப்பொருள் ஒழிப்பில் இலங்கை முதலிடம்…

ஞானசார தேரர் சிறைச் சோறு சாப்பிட வேண்டிய ஒருவர் அல்ல-மாகல்கந்தே சுதந்த தேரர்