உள்நாடு

ராஜகிரியவில் ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது

(UTV|கொழும்பு)- ராஜகிரிய பகுதியில் சுமார் 3 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போதை பொருள் 30 மில்லியன் ரூபா பெறுமதியுடையது எனவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

பிரதமருடன் இந்திய விமானப் படைத் தளபதி சந்திப்பு

ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

எத்தனை பொய்க் கதைகள் சொன்னாலும் பரவாயில்லை – 150 இற்கும் மேற்பட்ட எம்.பிக்களை வீட்டுக்கு அனுப்புவேன் – அநுர

editor