வகைப்படுத்தப்படாத

ராஜகிரியவில் பேருந்துகளுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது

(UDHAYAM, COLOMBO) – ராஜகிரிய வெலிக்கடை சந்தியில் இருந்து ஆயுர்வேத சந்திவரை பேருந்துகளுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

எனினும் அலுவலக நாளான நேற்றைய தினம் அதன் அண்டிய பிரதேசங்களில் கடும்; வாகன நெரிசல் காணப்பட்டது.

இந்த ஒத்திகை நடவடிக்கையால் மற்றைய நாட்களில் காணப்படும் வாகன நெரிசலை விட கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பேருந்து சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

மின்சாரசபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு

உதயங்க வீரதுங்கவின் காணிகளை விற்க, உரிமைமாற்றம் செய்ய இடைக்கால தடை உத்தரவு

Sri Lanka still the most suitable to visit in 2019