உள்நாடு

ரஷ்யாவிடம் கடன் கோருகிறது இலங்கை

(UTV | கொழும்பு) – ரஷ்யாவிடம் இலங்கை, 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளது.

மசகு எண்ணெய், காஸ் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கே இந்தக் கடன் கோரப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor

சில மாவட்டங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை

கோடீஸ்வர வர்த்தகர் கைது – பிரபல நடிகை பியூமி ஹன்சமாலிக்கு சிக்கல்.