உள்நாடுரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை by July 27, 202045 Share0 (UTV|கொழும்பு)- மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.