உள்நாடு

ரவி உள்ளிட்ட 7 பேருக்கும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் 6 பேர் நாளை (01) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

Related posts

´சிட்டி பஸ்´ அமுலுக்கு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

1700 ரூபா சம்பளம்: நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு