உள்நாடு

ரவி – அர்ஜூன் பிணையில் விடுதலை

(UTV | கொழும்பு) – இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெர்ப்பச்சுல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று(05) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பிணையில் செல்ல இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசுப் பிணை மற்றும் தலா 50 இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு – கொழும்பு பெரிய பள்ளிவாயலின் அறிவிப்பு

மேல் மாகாணத்தில் உள்ளோருக்கான அறிவித்தல்