சூடான செய்திகள் 1

ரயில் பணிப்புறக்கணிப்பு – இன்று விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல்

(UTVNEWS | COLOMBO) – ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல் ஒன்று இன்று(27) மாலை 06.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்திருந்தார்.

இன்று(27) போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

ஆயுதங்களுடன் ஒருவர் கைது

ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்

மக்களைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தயார் – ஜீ.எல்.பீரிஸ்