உள்நாடு

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – புகையிரத நிலையங்களில் அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகளின் கையிருப்பு கடும் தட்டுப்பாடு காரணமாக இலத்திரனியல் பயணச் சீட்டுகளை வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

அனைத்து மாவட்டங்களதும் இறுதி முடிவுகள்

உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம்: உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்புதான் என்ன?

இலங்கை நிலவரங்கள் குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானம்