சூடான செய்திகள் 1

ரயில் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

(UTVNEWS COLOMBO) – பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்கள் அனைவரும் மீண்டும் சேவையில் ஈடுபடவில்லை என்றால் அவர்கள் இராஜினாமா செய்தவர்களாக கருதப்படுவார்கள் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 நாட்களாக சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு

UPDATE-பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் தீர்மானம் இன்றி நிறைவு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் 5 மாதங்களுக்கு நீடிப்பு