உள்நாடு

ரயில் சேவையில் தாமதம்

(UTV | கொழும்பு) – களுத்துறையிலிருந்து நீர்கொழும்பு நோக்கி சென்ற ரயில் ஒன்று தடம்புரண்டமை காரணமாக கோட்டை மற்றும் மருதானைக்கு இடையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ரயில் பாதையை சீர்செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெள்ளவத்தையில் மாடியில் இருந்து விழுந்த பெண் பலி

ஊடகவியலாளர்களின் தொழில் திறனை அதிகரிக்க புதிய திட்டம்

இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்