சூடான செய்திகள் 1

ரயில் சேவை வழமைக்கு

(UTVNEWS|COLOMBO) – நேற்றிரவு(24) புகையிரதம் தடம்புரண்டதனால் பாதிப்படைந்திருந்த கம்பளை மற்றும் உலப்பனைக்கிடையிலான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய கடும் மழை

உறுதிமொழி மீறப்படுமானால் பணிப்புறக்கணிப்பு தொடரும்…

நாலக டி சில்வா நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு