உள்நாடு

ரயில் சேவையில் பாதிப்பு

(UTV|COLOMBO) – மருதானை மற்றும் தெமடகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் இயந்திரம் ஒன்றும் ரயில் பெட்டி ஒன்றும் தடம்புரண்டமை காரணமாக பிரதான வீதியின் மற்றும் புத்தளம் வீதியின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

விஷத்தன்மையான தேங்காய் எண்ணை தங்கொட்டுவயில்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் – இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

editor

SLFP நிருவாக சர்ச்சை: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அதிருப்தி