உள்நாடு

ரயில் சேவைகள் 64 ஆக மட்டு

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் சேவைகள் 64 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் அம்பேபுஸ்ஸ வரையிலும், புத்தளம் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் கொச்சிக்கடை வரையிலும், கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் அளுத்கம வரையிலும் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

   

Related posts

சட்டவிரோதமான முறையில் ஆஸி செல்ல திட்டமிட்ட 45 பேர் கைது

பொதுமக்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

சில தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு