சூடான செய்திகள் 1

ரயில், ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக்க அமைச்சரவை அனுமதி

(UTVNEWS|COLOMBO) –ரயில், ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஆசிரியர் மற்றும் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Related posts

இலவச வீசா ஜனவரி மாதம் வரையில் நீடிப்பு

ரயில்வே இன்று நள்ளிரவு முதல் நியமன வேலை போராட்டத்தில்

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவிப்பு