உள்நாடு

ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் முதலாம் திகதி முதல் ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளில் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நேபாளம் சென்றார் கோட்டாபய ராஜபக்ஷ

editor

24வது மரணமும் பதிவு

லண்டனிலிருந்து கட்டுநாயக்க வந்தடைந்த விசேட விமானம்