சூடான செய்திகள் 1

ரயில்வே தொழிற்சங்க மற்றும் ஜனாதிபதி இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

(UTV|COLOMBO)-ரயில்வே பணியாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று(23) முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்மானமின்றி முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, எதிர்வரும் நடவடிக்கை குறித்து தீர்மானம் ஒன்றினை எட்டுவதற்கு இன்று(23) மாலை தமது தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாட உள்ளதாகவும் ரயில்வே காப்பாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் பீ.எம்.பீ.பீரிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

புகையிரத தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட இருந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

அரச மற்றும் தனியார் துறையினருக்கு விசேட அறிவிப்பு

பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் – பணி நீக்கம் செய்யப்பட பராமரிப்புத்துறைஉதவிப் பணியாளர்!