சூடான செய்திகள் 1

ரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டத்தில்

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் , புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், நிலைய பொறுப்பதிகாரிகள், கண்காணிப்பு முகாமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

படைப்பு ழுவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிலிருந்து வைரஸ் நுண்ணுயிர்

வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதி பகிர்ந்தளிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பம்

குருநாகல் முஸ்லிம் மையவாடியை மாநகர அவிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுவீகரிக்கும் முயற்சிக்கு மக்கள் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு