உள்நாடு

ரத்கமவில் நால்வர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கு

(UTV | கொழும்பு) – காலி மாவட்டத்தில்  பொதுஜன பெரமுனவை பிரதிநித்துவம் செய்யும் ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர்  காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

தயாசிரி ஜயசேகரவிடம் 200 மில்லியன் நஷ்ட ஈடு கோரியுள்ள அமைச்சர் பிரசன்ன.

editor

ஹஜ் சென்ற அக்கறைப்பற்று நபர் மரணம்