உள்நாடு

ரத்கமவில் நால்வர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கு

(UTV | கொழும்பு) – காலி மாவட்டத்தில்  பொதுஜன பெரமுனவை பிரதிநித்துவம் செய்யும் ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர்  காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்தம் – சுசில் பிரேமஜயந்த.

ஜனாதிபதி தேர்தல் குறித்து சிறுபான்மை கட்சி தலைவர்களை சந்தித்த தொண்டமான்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல தடை

editor