உள்நாடு

ரணில் தலைமைகளில் இருந்து விலகுகிறார்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க அவர்கள் விலக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி கட்சியின் தலைமைக்கு ரவி கருணாநாயக்க, தயா கமகே, அகில விராஜ் காரியவசம் மற்றும் வஜிர அபேயவர்த்தன ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

Related posts

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

editor

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

புகையிரத சேவைகளில் தாமதம்