உள்நாடு

ரணில் – சஜித் சந்திப்பு  

(UTV | கொழும்பு) – இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் நட்பு ரீதியாக கருத்துப் பரிமாற்றம் செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பேரழிவு நிலையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற முற்போக்கான வழியில் உதவத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒத்துழைப்பை கருத்திற்கொண்டு பாராளுமன்ற குழு அமைப்பை பலப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

Related posts

திங்களன்று கடவுச்சீட்டு விநியோகம் வழமைபோல் நடைபெறும்

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு ? மனம் திறந்தார் சந்திரிக்கா

editor

அரசாங்கம் நெல்லுக்கு அதிகூடிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

editor