அரசியல்உள்நாடு

ரணிலுக்கெதிரான மனு தள்ளுபடி.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் , வழக்காளி  ரூ. 50,000 செலவுத்தொகையை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது

Related posts

ஜனாதிபதி கோட்டாபய பாரளுமன்றுக்கு

CEYPETCO விலையும் அதிகரிப்பு

முடிவின்றி நிறைவடைந்த ஐ.தே.கட்சியின் பா. குழுக் கூட்டம்