உள்நாடு

ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை மீண்டும் இராஜினாமா செய்ய தீர்மானம்

(UTV | கொழும்பு) – பிரதி சபாநாயகராக நேற்று தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை மீண்டும் இன்றைய தினம் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் அமைதியற்ற நிலை – கலகத்தடுப்பு பொலிஸார் வரவழைப்பு

மின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைப்பு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 755 பேர் கைது