உள்நாடு

ரஞ்சித் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் முன்னிலையாகிய பாராளுமன்ற உறுப்பிரான ரஞ்சித் மத்தும பண்டார சுமார் 3 1/2 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.

++++++++++++++++++++++++  UPDATE 10:26am

ரஞ்சித் மத்தும பண்டார ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பிரான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஆஷூ மாரசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை ஏனைய தேர்தல்களிலும் பெற முடியுமென எண்ணுவது தவறு – எரான் விக்கிரமரத்ன

editor

ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு