உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஷானி அபேசேகரவுக்கிடையில் நடைபெற்றதாக பரவி வரும் குரல் பதிவு [VIDEO]

(UTV|COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் குற்றபுலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர இருவருக்குமிடையில் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இப்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டு பிணையில் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வெளிவர ஆரம்பித்துள்ளது.

Related posts

2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் ஆரம்பம்

ஜனாதிபதி, பிரதமருக்கு தபாலட்டை மூலம் மன்னாரில் கோரிக்கை

editor

முறைப்பாடுகளை பதிவுசெய்ய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்