உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சன் எந்தவொரு குரல் பதிவினையும் பாராளுமன்றுக்கு முன்வைக்கவில்லை

(UTV |கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எந்தவொரு குரல் பதிவினையும் பாராளுமன்றுக்கு முன்வைக்கவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இன்று(23) பாராளுமன்ற நடவடிக்கைகளின் ஆரம்பத்துடன் சபாநாயகரின் அறிக்கை அறிவிக்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

சாதாரண தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை

‘IMF இம்மாத இறுதியில் இலங்கைக்கு’

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி இமேஷா முதுமால

editor