சூடான செய்திகள் 1

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

(UTV|JAFFNA)-யாழ்.பல்கலைக்கழகத்தில், இரு மாணவக்குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞானப் பிரிவின் 4ஆம் ஆண்டு மற்றும் 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட  வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில், அதில் காயமடைந்த மூவர் யாழ்.வைத்தியசாலையில் நேற்று (11) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(12) வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கடலில் மூழ்கி இளைஞன் பலி

வட மாகாணத்தில் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

பிரபல பாதாள குழு உறுப்பினர் சீட்டி சிக்கினார்