சூடான செய்திகள் 1

யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் வழமைக்கு

(UTV|COLOMBO)  யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் வழமை போல் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் இடம்பெறும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

அந்நிலையில், கைது செய்யப்பட்ட சக மாணவர்களின் பூரண விடுதலை சாத்தியமாகாத பட்சத்தில் இக் கல்விப் புறக்கணிப்பினை தொடர்ந்து பல ஜனநாயகப் போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் கலை பிரிவின் தலைவர் ஆர். கிரிஷாந்தன் எமது UTV செய்தி பிரிவிற்கு  கருத்து தெரிவிக்கையில்…

Related posts

மஹிந்த ராஜபக்ஷக்கு பாரத ரத்னா விருது?

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ​10 பேருக்கு பிடியாணை

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு