உள்நாடு

யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் சடலம் மீட்பு

(UTV | கொழும்பு) – யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை (26)மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாகவே  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நடேசமூர்த்தி (வயது-82) என்பவரே இவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனக்கு தானே எரியூட்டி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் பந்துல

தேசிய பட்டியல் விவகாரம் – இன்று கலந்துரையாடல்