சூடான செய்திகள் 1

யாருடைய கட்டுப்பாட்டில் கொழும்பு பேர்ட் சிட்டி

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு பேர்ட் சிட்டி அமைந்துள்ள இடம் கொழும்பு பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts

உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன்(01) நிறைவு

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு – கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளரிடம்

ஐ.எஸ் தீவிரவாதம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும்-ஜனாதிபதி