சூடான செய்திகள் 1

யான் ஓயாவின் வான் கதவுகள்இன்று திறப்பு

(UTV|COLOMBO)-யான் ஓயாவின் வான் கதவுகள்இன்று காலை திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்பவரகள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு

பாராளுமன்ற குழப்பம் தொடர்பான விசாரணைகள் குற்றப்பலனாய்வு பிரிவிடம்…

சம்மாந்துறையில் இரு கைக்குழந்தைகள் கழுத்தறுத்து கொலை