உள்நாடு

மோட்டார் வாகன திணைக்களத்தின் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகம் நாளை(24) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வாரநாட்களில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை அலுவலக சேவைகள் முன்னெடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அழக்கோன் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யாசகர்களுக்கு பணம் வழங்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சர்வதேச ரீதியில் முதலிடம் பிடித்த சீகிரியா

editor

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்